Sunday, March 16, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாள் உற்சவம்

ஏழாம் நாள் உற்சவம் தேரோட்டம். பஞ்ச மூர்த்திகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திருமயிலையின் அழகார் மாட வீதிகளில் பவனி வரும் அழகை கண்டு களியுங்கள்.

7th day Morning Therottam(chariots)

The seventh day of the festival is the chariot festival in almost all the temples. So also in Mylapore. You can witness the majestic fully decorated . bedecked chariots being taken in procession among the mada streets of Mylapore .

Sandikeshwarar chariot
சண்டிகேஸ்வரர் இரதம்

Singaravelavar Ther

சிங்கார வேலவர் திருத்தேர்



Karpagambal

திருத்தேரில் தரிசனம் தரும் கற்பகாம்பாள்

முன்னழகும் பின்னழகும்



அன்னையே அம்பிகையே அகிலாண்ட கோடி நாயகியே

உன் பாதம் சரணம் அம்மா கற்பகவல்லியே

Karpagambal Chariot

கற்பகாம்பாள் திருத்தேர்


Kapaleeswarar chariot (Front view)

கபாலீஸ்வரர் திருத்தேர் முன்னழகு



Kapaleeswarar chariot (Side view)
கபாலீஸ்வரர் திருத்தேர்( பக்கவாட்டு தோற்றம்)


VINAYAKAR CHARIOT

விநாயகர் திருத்தேர்

திருவான்மியூர் சந்திரசேகரர் திருத்தேரில்

பிரம்மனுக்கு அருளல்

திருவான்மியூர் திருத்தேர்


வேங்கீஸ்வரம் பஞ்ச மூர்த்திகள்
திருத்தேரோட்டம்(2007)
வேங்கீஸ்வரர் திருத்தேர்

சாந்த நாயகி அம்பாள்
அம்பாள் இரதம்
முருகர்

முருகர் இரதம்

சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரர் இரதம்


2004
சாந்த நாயகி அம்பாள்

முருகர்

வேங்கீஸ்வரர் தேர்


நாளைய உற்சவம்:(எட்டாம் நாள்)



திருமயிலை:


காலை : திருமயிலையில் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம்.


பங்குனி யுத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!


என்று அழைத்து "என்பை பூம்பாவையாக்கி" அருளல் உற்சவம் குளக்கரையில்.



மாலை: மயிலையின் சிறப்பு , "அறுபத்து மூவர் பெருவிழா." வெள்ளி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி.


திருவான்மியூர்:




காலை: அருள்மிகு சந்திரசேகரர் நான் மறைகளுக்கு அருளல்.




மாலை: அருள்மிகு சந்திர சேகரர் பரி வேட்டை விழா.




இரவு: அருள்மிகு தியாகராஜர் 8ம் திருபவனி.





வேங்கீஸ்வரம்:




காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி.




மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி ( குதிரை வாகனம்).





திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மலிவிழாவீதி மட நல்லார் மாமயிலையாக்


கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்


பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திர நாள்


லிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!



திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்


கானார் ஆனையின்தோல் உரித்தாய் கறைமாமிடற்றாய்


தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்


ஆனாய் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.


*******

2 Comments:

Blogger Expatguru said...

காணக்கண் ஆயிரம் போதாது. கற்பகாம்பாள் திருவுருவப்படம் அருமையிலும் அருமை. மிக்க நன்றி.

March 18, 2008 at 3:18 AM  
Blogger S.Muruganandam said...

வரும் நாடகளிலும் வந்து தரிசனம் செய்யுங்கள் expat guru அவர்களே.

March 20, 2008 at 5:50 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home