Friday, March 14, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - நான்காம் நாள் உற்சவம்

புலி வாகனத்தில் சிங்கார வேலவர்






வியாக்ர பாதர் வழிபட்ட வேங்கீஸ்வரர்


பதஞ்சலி வியாக்ரபாதருடன் சேவை





வேங்கீஸ்வரர் நாக வாகன சேவைக்கு






முருகர்



வடபழனி வெள்ளி நாக வாகனம்





நாளைய உற்சவம்:(ஐந்தாம் நாள்)





திருமயிலை:





காலை :



பஞ்ச மூர்த்திகள் சவுடல் விமானம்.







நள்ளிரவு : வெள் விடைப் பெருவிழா



விநாயகர் : வெள்ளி மூஷிக வாகனம்.



கபாலீஸ்வரர்: வெள்ளி ரிஷப வாகனம்.



கற்பகாம்பாள் : தங்க ரிஷப வாகனம்.



சிங்கார வேலவர்: வெள்ளி மயில் வாகனம்.



சண்டிகேஸ்வரர் : வெள்ளி ரிஷப வாகனம்.





திருவான்மியூர்:





காலை: அருள்மிகு சந்திரசேகரர் தொட்டி விழா யமனுக்கு அருளல்.




மாலை: அருள்மிகு சந்திர சேகரர் விடையூர்தி காட்சி, ரிஷப வாகனத்தில் திருக்காட்சியருளல். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா.





இரவு: அருள்மிகு தியாகராஜர் 5ம் திருபவனி இராமருக்கு அருளல்.





வேங்கீஸ்வரம்:





காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி




மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, ரிஷப வாகனம்.






திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
ஊர்திரை வேலை யுலாவும் உயர் மாமயிலைக்





கூர்தரு வேல்வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்



கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்



ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!





திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
பொன்போ லுஞ்சடைமேல் புனல் தங்கிய புண்ணியனே



மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே



தென்பால் வையமெல்லாம் திகழுந்திரு வான்மிதன்னில்



அன்பா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.




*********


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home