Saturday, March 15, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்

திருமயிலை பஞ்ச மூர்த்திகள் சவுடல் விமானத்தில் அருட்காட்சி(ஐந்தாம் நாள் காலை)
SINGARAVELAVAR ON VIMANAM
விமானத்தில் சிங்கார வேலவர்
KARPAGAMBAL CLOSE UP
ம்மை கற்பகவல்லி

KAPALEESWARAR BACK SIDE

கபாலீஸ்வரரின் பின்னழகு


கபாலீஸ்வரர் சவுடல் விமான சேவை



KAPALEESWARAR ON SAUDAL VIMANAM (Closeup)
ஐந்தாம் நாள் இரவு பெருவிழாவின் முக்கிய உற்சவம், சிவபெருமான் தனது கொடியும் வாகனமும் ஆன நந்தி, ஏறு, விடை, விருஷபம், பசு, என்றெல்லாம் அழைக்கப்படும் ரிஷப வாகன சேவை தந்தருளுகின்றார் மிகவும் சிறப்பு அலங்காரத்துடன். மற்ற மூர்த்திகளும் தங்கள் தங்கள் வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

திருவான்மியூர் மருந்தீசர் ரிஷப வாகன சேவை
முருகர் மயில் வாகன சேவை



வேங்கீஸ்வரம் ரிஷப வாகன சேவை




கோபுர வாசல் தரிசனம் கோடி புண்ணியம்

சாந்த நாயகி அம்பாள்


முருகர்

சண்டிகேஸ்வரர்




நாளைய உற்சவம்:(ஆறாம் நாள்)


திருமயிலை:


காலை : பஞ்ச மூர்த்திகள் பல்லக்கு விழா.


மாலை: பஞ்ச மூர்த்திகள் யானை வாகனம்



திருவான்மியூர்:


காலை: அருள்மிகு சந்திரசேகரர் இரட்சசுவிற்க்கு அருளல்.



மாலை: அருள்மிகு சந்திர சேகரர் தொட்டி விழா.



இரவு: அருள்மிகு தியாகராஜர் 6ம் திருபவனி இந்திரனுக்கு அருளல்.




வேங்கீஸ்வரம்:



காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி



மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, யானை வாகனம்.




திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மைபூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்



கைபூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்



நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்



தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்!




திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
கண்ணாரும் நுதலாய் கதிர்சூழ்ஒளி மேனியின்மேல்



எண்ணார் வெண்பொடிநீறு அணிவாய்எழில் வார்பொழில்சூழ்



திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூர் உறையும்



அண்ணா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.

*********

4 Comments:

Blogger Boston Bala said...

நன்றி

March 15, 2008 at 8:09 PM  
Blogger S.Muruganandam said...

கற்பகாம்பாளுக்கும், கபாலீஸ்வரருக்கும்.

March 20, 2008 at 11:02 PM  
Blogger சிவமுருகன் said...

அருமையான படங்கள்.

நன்றி.

March 21, 2008 at 10:44 PM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் குருநாதரே. தாங்கள் தான் Unicode பற்றி எனக்கு விளக்கினீர்கள். நான் blog செய்ய ஆரம்பித்தது அதற்கு தாங்களே வந்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி.

மேலும் வளர வாழ்த்துங்கள். மிகவும் நன்றி.

March 22, 2008 at 6:58 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home