Wednesday, March 12, 2008

பங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - இரண்டாம் நாள் உற்சவம்

சூரியப்பிரபையில் மருந்தீஸ்வரர்


வேங்கீஸ்வரர் சூரிய பிரபை சேவை -1



வேங்கீஸ்வரர் சூரிய பிரபை சேவை -2


சந்திரப்பிரபையில் வேங்கீஸ்வரர்




நாளைய உற்சவம்:(மூன்றாம் நாள்)


திருமயிலை:


காலை : காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபநாசம் சிவன் பாடிப் பரவிய அதிகார நந்தி சேவை அதிகாலை .


கபாலீஸ்வரர் : வெள்ளி அதிகார நந்தி வாகனம்.


கற்பகாம்பாள் : கந்தருவி வாகனம்.


சிங்கார வேலவர்: கந்தருவன் வாகனம்.


விநாயகர் : வெள்ளி மூஷிக வாகனம்.


சண்டிகேஸ்வரர் : வெள்ளி சின்ன ரிஷப வாகனம்.



8:30 மணியளவில் குளக்கரையில் திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் திருவிழா.


மாலை : கபாலீஸ்வரர் பூத வாகனம், கற்பகாம்பாள் பூதகி வாகனம், சிங்கார வேலவர் தாராகாசுரன் வாகனம்.


திருவான்மியூர்:


காலை: அருள்மிகு சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு திருகாட்சியருளல்.


மாலை: அருள்மிகு சந்திர சேகரர் சந்திரனுக்கு காட்சியருளல்.


இரவு: அருள்மிகு தியாகராஜர் 3ம் திருபவனி பார்த்தசாரதிக்கு அருளல்.


வேங்கீஸ்வரம்:


காலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் அதிகார நந்தி சேவை


மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, பூத வாகனம்.



திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மைபயந்த ஒண்கண் மடநல்லார்மாமயிலைக்


கைபயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்


ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்


துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!


திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய் கொடியார் மாமதியோடு அரவம்மலர்க் கொன்றையினாய் செடியார் மாதவிசூழ் திருவான்மி யூர்உறையும்

அடிகேள் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.


2 Comments:

Blogger மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி கைலாஷி சார்.

March 13, 2008 at 12:13 AM  
Blogger S.Muruganandam said...

அவ்ர் ஆட்டுவிக்கின்றார். வரும் நாட்களிலும் வந்து தரிசனம் செய்யுங்கள் மதுரையம்பதி ஐயா அவர்களே.

March 20, 2008 at 11:03 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home