Tuesday, September 13, 2011

திருமயிலை கபாலீச்சுரம் 5



சிவநேச செட்டியார்


என்பாய் இருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை










அறுபத்து மூன்று நாயன்மார்கள்



ஐயனை வெள்ளி விமானத்தில் தரிசிக்கும் அறுபத்து மூவர்



டற்கரையோரம் அமைந்த தலத்தின் நாயகர் மக்கள் கடலின் நடுவே



கபாலீஸ்வரர்
( நடுவில் ஸ்கந்தரை தரிசனம் செய்தீர்களா?)



கற்பகவல்லி அம்பாள்




அம்பாள் பின்னழகு



சிங்கார வேலவர்


சண்டிகேஸ்வரர்




பெரியநாயகி அம்பாள் சமேத வாலீஸ்வரர்


அறுபத்து மூவர் திருவிழா


திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home